பிரதேச செயலக மனித வலு வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்களினால் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 23,24.04.2021 ஆம் திகதிகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.இவ் செயலமர்வில் தனியாள் விருத்தி ,ஆளுமைமிக்க ஆசிரியராக மாறுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக வளவாளர்களால் கருத்துக்கள் வழங்கப்பட்டன.
 
 181033742 916878852499747 850751669274869410 n 180501214 916878972499735 6810509579538766238 n 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top