பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் போசாக்கு, பாரம்பரிய உணவு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கரம்பைக்குறிச்சி பொது நோக்கு மண்டபத்தில் 14.12.2022 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக ஆயுர்வேத வைத்தியர் திருமதி. ரஜிதா கனகசுந்தரம் அவர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு செ. சுதர்சன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை வழங்கினார்கள்.
WhatsApp Image 2022 12 15 at 11.04.20 AM  WhatsApp Image 2022 12 15 at 11.04.19 AM 
 WhatsApp Image 2022 12 15 at 11.04.19 AM 1  WhatsApp Image 2022 12 15 at 11.05.46 AM

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top