"செழிப்பான நாடு அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான கிராம அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் பயிற்சி நெறியின் J/318 கிராம அலுவலர் பிரிவு தொடக்கம் J/347 கிராம அலுவலர் பிரிவு வரையான இரண்டாம் கட்ட நிகழ்வு 28.04.2025 அன்றைய தினம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலக கணக்காளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top