விவசாய அமைச்சின் கீழ் ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலர் தலைமையில் 29.12.2025 அன்று J/300 கிராம அலுவலகத்தில் வாயுத்துப்பாக்கியின் பயன்பாடு தொடர்பான ஆய்வு கலந்துரையாடல் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆராய்ச்சி உத்தியோகத்தர் கலந்து கொண்டு ஆய்விற்கான தகவல்களை மாவட்ட விவசாய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகம் சாவகச்சேரி மற்றும் மருதங்கேணி விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் கமக்கார அமைப்பினர் இடமிருந்து கலந்துரையாடல் மூலம் கருத்துக்களை பெற்றுக்கொண்டார்.
 
 605773656 2080537946133826 1438366140045801038 n   605521831 2080537992800488 5188240753760164573 n 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top