இணுவில் பொது நூலகத்தின் அனுசரனையுடன் நலிவுற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் குடும்பங்களுக்கு 70 நுளம்புவலைகள் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், நிதி உதவியாளர், சமூகசேவை உத்தியோகத்தர் ,உளவளதுணை உத்தியோகத்தர் மற்றும் இணுவில் பொதுநூலக போசகர் இரா.அருட்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 01 08 at 14.14.43  WhatsApp Image 2026 01 08 at 14.14.45  WhatsApp Image 2026 01 08 at 14.14.44

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top