Road safety management awareness seminar was held on 26.08.2019 at 10 am at Thenmaradchi Divisional Secretariat conference hall under the Let's stand together for the country program.
![]() |
|
|
|
|
நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டதின் ஆரம்ப நாள் 23.08.2019 அன்று காலை 9.30 மணிக்கு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீர் சுத்திகரிப்பு தொகுதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி செயலக சிறுநீரக நோய்தடுப்பு பிரிவின் இணைப்பாளர் திரு. ஸ்ரிபன் பொன்சேகா, சிரேஸ்ட உதவிச்செயலாளர், தென்மராட்சி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதி திரு. வேலாயுதபிள்ளை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.
|
|
![]() |
|
|
|
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ( பட்டதாரி பயிலுனர்) தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் விபரம்
| |
|
| |
|
நாட்டிற்காக ஒன்றிணைவோம் செயற்திட்டத்தின் கீழ் 23.08.2019 தொடக்கம் 30.08.2019 வரையான காலப்பகுதியில் பொது மக்களுக்கு பல்வேறுபட்ட சேவைகள் பிரதேச செயலகத்திலும், நடமாடும் சேவைகள் மூலமும் வழங்கப்பட்டு வருகின்றன.
தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான கருத்தமர்வு தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2019) நடைபெற்றது. இதில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்களால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் தென்மராட்சி பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![]() |
|
![]() |






















