கடந்த ஆண்டு(2020) மார்கழி மாதம் 22ஆம் திகதி மாங்குளம் பகுதியில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த கொடிகாமம் மத்தியை சேர்ந்த விஜயந்தன் அவர்களின் குடும்பத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வழங்கப்பட்ட இழப்பீட்டு கொடுப்பனவாக ரூபா 500 000 பெறுமதியான காசோலை உதவி பிரதேச செயலாளரினால் வழங்கிவைக்கப்பட்டது.

181135090 916870659167233 5899899661065761528 n

 

News & Events

08
Sep2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
Sep2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top