தென்மராட்சி பிரதேச செயலகத்தால் World Vision நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒழுங்குபடுத்தப்பட்ட மகளீருக்கான போதை தொடர்பான விழிப்புணர்வு 15.03.2022 அன்று நாவற்குழி மேற்கு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந் நிகழ்வில் தென்மராட்சி உதவிப்பிரதேச செயலாளர் திருமதி. தமிழினி சதீஸ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுசபை வடமாகாண இணைப்பாளர் திருமதி.சியாமினி மற்றும் மதுபானம் மற்றும் போதைப்பொருட் தருப்பு நிலைய வடமாகாண இணைப்பாளர் திரு. கோடீஸ்வரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
 
WhatsApp Image 2022 03 15 at 2.37.20 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM 1  WhatsApp Image 2022 03 15 at 2.41.58 PM 
 WhatsApp Image 2022 03 15 at 2.37.22 PM  WhatsApp Image 2022 03 15 at 2.42.42 PM  WhatsApp Image 2022 03 15 at 2.37.21 PM

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top