சனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தல் திட்டத்தின் மூலம் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நான்காவது மருத்துவ உதவிக் கொடுப்பனவாக ரூபா 150,000.00 பெறுமதியான காசோலை திரு.செ.புஷ்பநாதன் (503574) அவர்களுக்கு 20.01.2026ம் திகதி வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர் , சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் விடய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                                 WhatsApp Image 2026 01 20 at 14.33.23  

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top