தென்மராட்சி பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பொதுச்சபை நிறைவேற்றுக்குழுத் தெரிவுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரின் பங்குபற்றுதலுடன் 11.02.2026 புதன்கிழமை மாலை 2.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலர், கணக்காளர், தலைமைப்பீட முகாமையாளர், முகாமைத்துவப் பணிப்பாளர், கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவராக செல்வி.சதாசிவம் நிலூஷிகா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

 632668286 2118470475673906 5277723467807230379 n  633852036 2118470269007260 1322156941403138957 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top