அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டம்
அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான பிரதேச மட்ட கூட்டமானது பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலகத்தில் 06.04.2026 மாலை 2.30 மணிக்கு நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கெளரவ தலைவரின் இணைப்பாளர் திரு க.பிரகாஷ் மற்றும் Halo trust,world vision, sond, JSAC, vision global, பொன்னம்மா உதவும் கரங்கள் , கியூ டெக்- கரிதாஸ் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் இந்நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 669012898 2167512094103077 3716093721200716436 n    668301049 2167512097436410 7172961725559200035 n

News & Events

08
සැප්2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
සැප්2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top