தகவல் அறியும் சட்டம் தொடர்பிலான  கருத்தமர்வு தென்மராட்சி பிரதேச செயலக  மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2019) நடைபெற்றது. இதில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் தகவல் அறியும் ஆணைக்குழுவின் அங்கத்தவர் எஸ். ஜி. புஞ்சிஹேவா அவர்களால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதில்  தென்மராட்சி  பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 67053705 1235868153262786 4165476767919767552 n 67149016 1235868046596130 585155647306203136 n 
 67199135 1235868109929457 450012422573391872 n  

 

 

 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top