சாவகச்சேரி இந்து கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்து உயர்தரம் செல்ல இருக்கும் மாணவர்களுக்கான உயர் தர பாடநெறியை தெரிவு செய்வதற்காக , "தொழிலிற்கான திறவுகோல்"- (Career Key )என்னும் பரீட்சை ஊடாக தமது தொழில் துறையை தேர்வு செய்யும் நிகழ்வானது எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் யாழ் மாவட்ட மனித வலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் 08.04.2021 அன்று சாவகச்சேரி இந்து கல்லூரியில் நடைபெற்றது .இவ் நிகழ்வில் சுமார் 180 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 182329631 916883989165900 1548839292399998735 n  

181857830 916884015832564 1729852231820424852 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top