கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவ போட்டி -2020 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினை எமது பிரதேச செயலகத்தை சார்ந்த திரு க .தனேஸ்வரன் (கிராம அலுவலர்-J332)அவர்கள் பெற்றுள்ளார். திருக.தனேஸ்வரன் அவர்களுக்கு எமது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் திரு தனேஸ்வரன் அவர்கள் தேசிய ரீதியில் வெற்றிகளை பெற்று சிறப்புற வாழ்த்துகிறோம் . - பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் .
268466108 1063613681159596 3970401986125547550 n

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top