2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வும், பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்கள் ”விற்பனையும் கண்காட்சியும்” நிகழ்வும் எமது பிரதேச செயலகத்தில் 16.03.2022 அன்று பிரதேச செயலாளர் திருமதி.உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை உள நல வைத்திய அதிகாரி திருமதி. வினோதா அச்சுதன் அவர்களும் , சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் தேவை நாடும் மகளிர் அமைப்பின் சட்டத்தரணி திருமதி. த. பிரியங்கா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர், உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர்,பிரதிநிதிகள், கிராமிய மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

WhatsApp Image 2022 03 16 at 12.39.34 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.36 PM   WhatsApp Image 2022 03 16 at 12.38.33 PM
 WhatsApp Image 2022 03 16 at 12.38.31 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.27 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.23 PM 1
 WhatsApp Image 2022 03 16 at 12.38.23 PM  WhatsApp Image 2022 03 16 at 12.38.17 PM 1  WhatsApp Image 2022 03 16 at 12.38.20 PM

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top