2026 ம் ஆண்டுக்குரிய  தேருநர் இடாப்பு மீளாய்வு  தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் வகுப்புகள் பிரதேச செயலாளர் திரு F.C சத்திய சோதி தலைமையில் 07.01.2026 இன்று காலை 11.30 மணிக்கு  நடைபெற்றது. இவ் அறிவுறுத்தல் வகுப்பில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு இ .சசீலன் , உதவி பிரதேச செயலாளர் , நிர்வாக உத்தியோகத்தர் , மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர் . 

 WhatsApp Image 2026 01 07 at 12.00.52  WhatsApp Image 2026 01 07 at 12.00.51 WhatsApp Image 2026 01 07 at 12.00.52 1 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top