78ஆவது சுதந்திர தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திரு F.C .சத்தியசோதி அவர்களின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டதுடன் மர நடுகை நிகழ்வானது HWPL மற்றும் Green Layer அமைப்பின் அனுசரணை மற்றும் அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
 626059353 2110821356438818 5756928032920465547 n  626691764 2110821809772106 3341896697110596835 n 626303042 2110852656435688 5333399604564575562 n 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top