"முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப் பொருளை தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு 05/03/2026 தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சாவகச்சேரி நகரம் மற்றும் கோவில் குடியிருப்பு பிரதேசங்களில் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தென்மராட்சி பிரதேச செயலாளர் F.C சத்தியசோதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்ப நலஉத்தியோகத்தர், பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 WhatsApp Image 2026 03 05 at 15.06.05 2  WhatsApp Image 2026 03 05 at 15.06.06 1

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top