தென்மராட்சி பிரதேச செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் ஒன்றிணைந்து வேலை தேடும் இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு 2026.04.25 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடாத்தப்பட்டது .இந் நிகழ்வில் தொழில் மற்றும் தொழில் பயிற்சி வழங்கும் அரச, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன.

 680459851 2183217105865909 1770207517317167919 n 682336789 2183216869199266 2943877981179215939 n  680997489 2183217022532584 7135177850572996773 n 

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top