இரண்டாம் காலாண்டுக்குரிய பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக்குழு கூட்டமானது 2026.06.18 (வியாழக்கிழமை) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் F.C .சத்தியசோதி அவர்கள் தலைமையில் பி.ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகியது. இக் கூட்டத்தில் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், பொலிஸ் பொறுப்பதிகாரி (சாவகச்சேரி), சுகாதார பணிமனை அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதி நிதிகள், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் (கொடிகாமம்), மதுவரி உத்தியோகத்தர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 WhatsApp Image 2026 06 19 at 8.32.43 AM 2  WhatsApp Image 2026 06 19 at 8.32.43 AM 1
 WhatsApp Image 2026 06 19 at 8.32.44 AM  WhatsApp Image 2026 06 19 at 8.32.44 AM 1

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top