கிராம சக்தி கருத்திட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் கெளரவ பாரளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்  தலைமையில்  தென்மராட்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.05.28 ம் திகதி செவ்வாய் கிழமை  பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சக்தி சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

44

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top