UNHCR, JSAC நிறுவனத்தின் அனுசரணையில் தென்மராட்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் 03.03.2022 இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) திரு.S.முரளிதரன், மாகாண காணி ஆணையாளர்- வடமாகாணம் திரு.A.சோதிநாதன் , தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முகாமையாளர் திருM.ரவீந்திரன், நில அளவை அத்தியட்சகர் திரு.S.கருணா, உதவி காணி ஆணையாளர் -வடமாகாணம் திரு.A .மகேஸ்வரன், JSAC நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் திரு.C.பத்மநாதன், JSAC நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் திரு.A .கோகுலன் மற்றும் மாவட்டச் செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள், தென்மராட்சி பிரதேச செயலக காணிக்கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
WhatsApp Image 2022 03 03 at 2.58.33 PM  WhatsApp Image 2022 03 03 at 2.58.42 PM 
 WhatsApp Image 2022 03 03 at 2.58.40 PM 1  WhatsApp Image 2022 03 03 at 2.58.39 PM

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலகங்களில் 04.02.2022 அன்று ஆக்கிரமிப்பு தாவரங்கள் அழித்தொழிப்பு சிரமதான நிகழ்வுகளும் மர நடுகை நிகழ்வுகளும் நடைபெற்றன.

IMG cf8e5b1f143be71a334707cc397feecb V IMG 20220204 102319
IMG 20220204 WA0005 20220203 115040 1 1
20220204 131751  
   

 

இலங்கையின் 74 வது சுதந்திர தின நிகழ்வானது இன்றைய தினம் பிரதேச செயலக முன்றலில் காலை 8.19 மணியளவில் பிரதேச செயலாளர் அவர்களால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கும் நிகழ்வுடன் ஆரம்பமாகியது .
74 வது சுதந்திர தின நினைவு நிகழ்வாக மரநடுகை நிகழ்ச்சி திட்டம் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. உஷா சுபலிங்கம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு தொடர்ந்து பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி. தமிழினி சதீஸ்,கணக்காளர் திருமதி. கவிதாம்பிகை பிரதீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு. சர்வேந்திரன், நிர்வாக கிராம அலுவலர் திரு. அருந்தமிழ்செல்வன் அவர்களால் மர கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
 WhatsApp Image 2022 02 04 at 9.15.12 AM  WhatsApp Image 2022 02 04 at 9.16.18 AM
 WhatsApp Image 2022 02 04 at 9.19.49 AM  WhatsApp Image 2022 02 04 at 9.18.28 AM
 WhatsApp Image 2022 02 04 at 9.21.07 AM  WhatsApp Image 2022 02 04 at 9.18.15 AM
 WhatsApp Image 2022 02 04 at 9.19.59 AM  
"கிராமத்தின் உடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் வேலைத்திட்டம்" எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் 2022.02.03 அன்று காலை 8.52 மணிக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கான முதற்கட்ட வேலைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதகுருமார்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
 IMG20220203094619 1 20220203 100749 1 
 20220203 090135  

பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ( பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் )அவர்கள், உதவி திட்ட பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர், கிராமிய மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்பின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில் 2022.02.03 அன்று கிராமத்தில் இடம்பெறும் நிகழ்வினை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட திட்ட படங்கள் தொடர்பான கோவையும், கிராம மட்ட அமைப்பு பிரதிநிதிகளிடம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரால் கையளிக்கப்பட்டது.

 

WhatsApp Image 2022 02 03 at 11.29.36 AM  WhatsApp Image 2022 02 03 at 11.29.36 AM 1 
 WhatsApp Image 2022 02 03 at 11.29.36 AM 2  WhatsApp Image 2022 02 03 at 11.29.38 AM
 WhatsApp Image 2022 02 03 at 11.29.41 AM  WhatsApp Image 2022 02 03 at 11.29.46 AM

News & Events

08
செப்2026
சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

சமுர்த்தி சிப்தொர புலமைப்பரிசில் கையளிக்கும் நிகழ்வு 07.09.2026

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

08
செப்2026
உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

உளவளத்துணை மற்றும் பயிற்சி விழிப்பூட்டல் கருத்தரங்கு

தென்மராட்சிப் பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்...

Scroll To Top