| தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் 04.01.2020 இல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. | |
| |
|
| |
|
| தென்மராட்சி பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்களுக்கான டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 16.12.2019 திங்கட்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. | |
![]() |
![]() |
| புத்தாண்டு கடமைகளின் ஆரம்பம் 01.01.2020 அன்று காலை 9.30 மணிக்கு பிரதேச செயலகத்தில் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாணமும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் புதுவருட வாழ்த்துக்களும் மற்றும் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது. | |
| |
![]() |
தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்வதற்கான தொழிற் பயிற்சி வகுப்புகள் 09.12.2019,10.12.2019 ஆகிய தினங்களில் கொடிகாமம் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
![]() |
![]() |






















